காசி மாநகரம் பற்றி நாம் அறியாத விசித்திரங்களும் ஆச்சரியங்களும்
இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் புனிதத் தலங்களாக மதித்துப் போற்றும் இடங்கள் காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகியவைகள்தான். காசி நகர் புனிதமிக்க…
ஹாஸ்டல் மாணவி அம்மாவுக்கு எழுதிய வேதனைக் கடிதம்
அன்புள்ள அம்மா, நான் இங்கு நலம்? நீங்கள் அப்பா நலமா? நான் இங்கு ஹாஸ்டலில் நன்றாக படிக்கிறேன். சென்ற மாதத்…
தமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும்
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் மிக உயரமான இந்த அருவியை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். மழைக்காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் வெள்ளமாக…
தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறு
தமிழ்நாடு: விருதுநகர் அருகே உள்ளது மண்மலை மேடு என்னும் சூலக்கரை (மேடு) கிராமம். அந்தச் சிற்றூரில் கருப்பசாமி – வள்ளியம்மை…
ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்
உங்களுக்குள் ஈகோயிஸம் இருக்கிறாதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சொல்லப்போகும் சில நடத்தைகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஈகோயிஸம் கொண்டவர்தான். நீங்கள் திமிர் பிடித்த ஒருவர் மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்களோ அதே மதிப்பீடுதான் மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருப்பார்கள். நம்மிடம் நிலவும் சில பழக்க வழக்கங்களை வைத்து நம்மிடம் ஈகோயிஸம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடலாம். அந்தப் பழக்கங்கள் என்னவென்றால், மற்றவர்கள் மட்டுமே நமக்கு வணக்கம் சொல்ல வேண்டும்; நாம் முதலில் சொல்லக்கூடாது என்று நினைப்பது.
மாநகர எல்லைக்குள் லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கங்களின் அருமை கடலில் பயணிப்பவர்களுக்குத்தான் தெரியும். நமது பார்வைக்கு அதன் பிரமாண்டம் மட்டுமே தென்படும். அப்படிப்பட்ட கலங்கரை விளக்கங்களில்…
ராமநாதபுர அரண்மனைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியங்கள்
நாம இங்க பாக்கப்போறது ராமநாதபுர அரண்மனை பத்தி. அரண்மனைன்னதும் ஏதோ ராஜஸ்தான் அரண்மனைகள் மாதிரி பிரமாண்டமா இருக்கும்ன்னு நினைக்க வேண்டாம்.…
பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளியின் கதி
உளவு பார்த்தல் சாதாரண வேலையில்லை. அதிலும் பாகிஸ்தான் போன்று எப்போதும் சீற்றத்துடன் இருக்கும் ஒரு நாட்டில் உளவு பார்ப்பது கத்தி…
பூச்சிகளை மட்டுமே உணவாக உண்ணும் அதிசய தாவரங்கள்
உலகில் பல இயற்கை விசித்திரங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பூச்சிகளை உண்ணும் அதிசய தாவரங்கள். பூச்சிகளை உண்ணக்கூடிய தாவரங்களில் மொத்தம் 130…
இந்த நட்புக்கு ஈடுயிணை உலகில் எதுவும் இல்லை
சங்கத் தமிழ் வளர்ந்த பாண்டிய நாட்டில் ‘பிசிர்’ என்ற ஊரில், ‘ஆந்தையார்’ என்னும் அருந்தமிழ்ப் புலவர் வாழ்ந்தார். உண்மை ஞானமும்…