Queen Cleopatra

ஒரு சிறுவனுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடிய கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா தப்பி ஓட்டம்! பதினெட்டு வயதிலேயே நாட்டின் பேரரசியாக பதவியேற்றாலும் திறம்படச் செயல்பட்டாள் கிளியோபாட்ரா. அவளுக்கு ஆலோசனை சொல்லத் திறமை வாய்ந்த அமைச்சர்கள் பலரும் இருந்தனர். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவர்களைக் கலந்து ஆலோசித்த…

மேலும் படிக்க ஒரு சிறுவனுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடிய கிளியோபாட்ரா
Bharathi

பாரதியாரை வென்ற கவிஞர்

 “பாரதியாரை வென்றவர்” ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினான்காம் ஆண்டு ‘இந்தியக் கும்மி’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடந்தது. ‘பாட்டுக்கொரு புலவனான பாரதியார் உள்பட பலர் பங்குகொண்ட அந்தப் போட்டியில் அ.மாதவையா என்பவரும் கலந்து கொண்டார்.…

மேலும் படிக்க பாரதியாரை வென்ற கவிஞர்
திருநங்கைகள்

திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? ஏன் இப்படி?

திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? திருநங்கைகள் என்ற பெயர் சமூகத்தில் சிக்கலுக்குரியதாகவே மதிப்பீடு செய்யப்படுகின்றது. 2004 இல் தமிழக அரசுதான் திருநங்கை என்ற பெயரை வழிமொழிந்தது. இருந்தாலும், இவர்களை சக மனிதர்களாகப் பார்க்கும் பார்வை…

மேலும் படிக்க திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? ஏன் இப்படி?
வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர்

வள்ளலார் அருளை வாரி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர்

வள்ளலார் அருளை வாரி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் ஆயிரத்து எண்ணூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு, அக்டோபர் ஐந்தாம் நாள் உலகத்துச் சான்றோர்களில் ஒருவராய் வள்ளலார் என்று வாய்மணக்க அழைக்கப்பெறும்…

மேலும் படிக்க வள்ளலார் அருளை வாரி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர்
குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு

குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு

திட்டமிட்டபடி வேலுநாச்சியாரின் பெண்கள் படை மாறுவேடத்தில் அரண்மனைக்குள் சென்றது. திடீரென்று ஆயுதக்கிடங்கில் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து ஆயுதக்கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின. 

மேலும் படிக்க குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு
பெருங்கோப்பெண்டு

கணவனுக்காக தன்னுயிர் தந்த சங்க கால தமிழச்சிகள்

தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடிச் சென்றுவிட்டாள். மனசை முறுக்கிப் பிழிகிறமாதிரி இருக்கிறது அல்லவா!

மேலும் படிக்க கணவனுக்காக தன்னுயிர் தந்த சங்க கால தமிழச்சிகள்
Kunthukal Matt

விவேகாநந்தரை சேது மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்..!

மன்னரின், மகத்தான அன்பை மெச்சிய விவேகாநந்தர், மன்னரின் வேண்டுகோளை நிராகரித்தார். அவரை, ஆரத் தழுவி அணைத்துக் கொண்டார்.

மேலும் படிக்க விவேகாநந்தரை சேது மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்..!
Sri Ragavendra

மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசு

அதோனி ஊரில் இருக்கும் வெங்கண்ணாவின் வீட்டில் மூலராமருக்கு பூஜை செய்துகொண்டிருந்த ராகவேந்திரரை சந்தித்த சுல்தான், அவரிடம் மாமிசம் நிறைந்த ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்ப்பித்தான்.

மேலும் படிக்க மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசு
Mandralayam Entrance

மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர்

மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர் இது கொரோனா காலம் என்பதால் கோவிலுக்குள் நுழைய முகக்கவசம் கட்டாயம் தேவை. உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கிறார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும் பரவச உணர்வு ஏற்படுகிறது. வெளியில்…

மேலும் படிக்க மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர்
Mandralaya Temple

700 ஆண்டுகள் பிருந்தாவனத்தில் வாழ்வேன்-ராகவேந்திரர்

700 ஆண்டுகள் பிருந்தாவனத்துக்குள்ளே வாழ்வேன்-ராகவேந்திரர். சென்ற பதிவின் தொடர்ச்சி.. இது… அரசு ஆவணங்களின் படி மந்த்ராலயம் ஒரு கிராமம். கிட்டத்தட்ட 53 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அதுவொரு சிறிய நகரத்துக்கான வசதிகளைக் கொண்டிருக்கிறது.…

மேலும் படிக்க 700 ஆண்டுகள் பிருந்தாவனத்தில் வாழ்வேன்-ராகவேந்திரர்