உலகின் மிக தனிமையான வீடு

உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள்

உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள்.  இப்படியொரு வீட்டில் ஒருநாளாவது வசித்து பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பலரது ஆசையாக இருக்கிறது. ஆனால், அது அத்தனை சுலபமல்ல. அந்த தனிமையான வீடு…

மேலும் படிக்க உலகின் மிக தனிமையான வீடு பற்றி ஆச்சரியமான பல தகவல்கள்
ஆப்பிரிக்க வரிக்குதிரை

தென் ஆப்பிரிக்கா வனவிலங்குகளுடன் ஓர் பயணம்

தென் ஆப்பிரிக்கா என்றாலே வனவிலங்குப் பயணங்கள் தான் நம் கவனத்தில் வந்து போகும். க்ரூகர் தேசியப் பூங்கா மிகப்பெரிய சரணாலயம். 20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் 336 வகையான மரங்களும்,…

மேலும் படிக்க தென் ஆப்பிரிக்கா வனவிலங்குகளுடன் ஓர் பயணம்
Sri Ragavendra

மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசு

அதோனி ஊரில் இருக்கும் வெங்கண்ணாவின் வீட்டில் மூலராமருக்கு பூஜை செய்துகொண்டிருந்த ராகவேந்திரரை சந்தித்த சுல்தான், அவரிடம் மாமிசம் நிறைந்த ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்ப்பித்தான்.

மேலும் படிக்க மாமிசம் தந்த சுல்தானுக்கு ஸ்ரீராகவேந்திரர் தந்த பரிசு
Mandralayam Entrance

மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர்

மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர் இது கொரோனா காலம் என்பதால் கோவிலுக்குள் நுழைய முகக்கவசம் கட்டாயம் தேவை. உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கிறார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும் பரவச உணர்வு ஏற்படுகிறது. வெளியில்…

மேலும் படிக்க மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர்
Mandralaya Temple

700 ஆண்டுகள் பிருந்தாவனத்தில் வாழ்வேன்-ராகவேந்திரர்

700 ஆண்டுகள் பிருந்தாவனத்துக்குள்ளே வாழ்வேன்-ராகவேந்திரர். சென்ற பதிவின் தொடர்ச்சி.. இது… அரசு ஆவணங்களின் படி மந்த்ராலயம் ஒரு கிராமம். கிட்டத்தட்ட 53 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அதுவொரு சிறிய நகரத்துக்கான வசதிகளைக் கொண்டிருக்கிறது.…

மேலும் படிக்க 700 ஆண்டுகள் பிருந்தாவனத்தில் வாழ்வேன்-ராகவேந்திரர்
Mandralayam

தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர்

மந்திராலயம் போகும் வழியெல்லாம் வறண்ட நிலப்பரப்பே காணப்பட்டது. பாறைகள் நிறைந்த கட்டாந்தரை. துங்கபத்ரா என்ற வளமான நதி பாய்ந்தபோதும் கூட இந்த இடம் வறட்சியோடுதான் காணப்படுகிறது.

மேலும் படிக்க தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர்
Madurai Meenakshi Temple

வாழ்வில் பார்க்க வேண்டிய மதுரை மீனாட்சியம்மன் கோயில்

தமிழகத்தில் மொத்தம் 366 மீனாட்சியம்மன் கோயில்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது இதுவாகும். இதனை பூலோக கைலாசம் என்று அழைக்கிறார்கள். 

மேலும் படிக்க வாழ்வில் பார்க்க வேண்டிய மதுரை மீனாட்சியம்மன் கோயில்
Catacombs Paries

திரும்பிய பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள் திகிலூட்டும் சுற்றுலா

இப்படி அவர்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்தது ஒண்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட 60 லட்சம் மனித எலும்பு கூடுகள். உலகத்தின் மிகப்பெரிய கல்லறையாக இது மாறியது.

மேலும் படிக்க திரும்பிய பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள் திகிலூட்டும் சுற்றுலா
Snake Budhha

நார்த் ஈஸ்ட்-16 பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்த புத்தர்

நம்மூரில் ஆஞ்சநேயர்தான் தனது வாலை சிம்மாசனம் போல சுருட்டி, அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருப்பார். இங்கு அதேபோல் புத்தர் சிம்மாசனம் போல் சுருண்டு உயர்ந்து நிற்கும் பாம்பின்

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-16 பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்த புத்தர்
Tamu Market

நார்த் ஈஸ்ட்-15 இந்திய எல்லை கடந்து மியான்மர் நாட்டுக்குள்

மியான்மர் மற்ற இரண்டு நாடுகளைப் போல் இந்தியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிடவில்லை. சில கட்டுப்பாடுகளோடு தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கிறது. அதுவும், ஒருநாள் மட்டுமே.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-15 இந்திய எல்லை கடந்து மியான்மர் நாட்டுக்குள்