Amma Mechchu Devadanapatti

தமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும்

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் மிக உயரமான இந்த அருவியை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். மழைக்காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டும். என்னதான் வெள்ளமாக கொட்டினாலும் தூரத்திலிருந்து இந்த அருவியைப் பார்க்கும்போது வெள்ளை எலியின்…

மேலும் படிக்க தமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும்
Marina Beach Light House

மாநகர எல்லைக்குள் லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கங்களின் அருமை கடலில் பயணிப்பவர்களுக்குத்தான் தெரியும். நமது பார்வைக்கு அதன் பிரமாண்டம் மட்டுமே தென்படும். அப்படிப்பட்ட கலங்கரை விளக்கங்களில் பல சுற்றுலா பயணிகளுக்கு நல்ல தீனிப்போடுகிறது என்றால் அது மிகையில்லை. அவற்றில் ஒன்றுதான்…

மேலும் படிக்க மாநகர எல்லைக்குள் லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை விளக்கம்
Ramanathapuram Palace

ராமநாதபுர அரண்மனைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியங்கள்

நாம இங்க பாக்கப்போறது ராமநாதபுர அரண்மனை பத்தி. அரண்மனைன்னதும் ஏதோ ராஜஸ்தான் அரண்மனைகள் மாதிரி பிரமாண்டமா இருக்கும்ன்னு நினைக்க வேண்டாம். சேதுபதி மன்னர்கள் பேரசர்கள் கிடையாது. அவர்கள் சிற்றரசர்கள். அதற்கேற்ப அவர்கள் எளிமையான அரண்மனைய…

மேலும் படிக்க ராமநாதபுர அரண்மனைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியங்கள்
Elliot's Beach in Chennai

மக்களுக்காக தன் உயிரை இழந்த வெளிநாட்டு மாலுமி

உலகின் மிக நீண்ட வளைவுகளற்ற கடற்கரைகளில் மெரினா பீச்சும் ஒன்று. மெரினா பீச் என்பது மூன்று பகுதிகளை கொண்டதாக இருக்கிறது. கூவம் நதி கடலில் கலக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து அடையாறு கடலில் கலக்கும் இடத்திற்கு…

மேலும் படிக்க மக்களுக்காக தன் உயிரை இழந்த வெளிநாட்டு மாலுமி