பணவீக்கம் மற்றும் பணவாட்டம் என்றால் என்ன? நடுத்தர மக்களை மட்டுமல்ல, நாட்டையும் ஆட்டிப்படைக்கும் ஒரு சொல் என்றால் அது ‘பணவீக்கம்’ என்பதுதான். ஆங்கிலத்தில் இதை இன்ஃப்ளேஷன் (inflation) என்கிறார்கள். பணவீக்கம் என்றால் என்னவென்றுதானே கேட்கிறீர்கள்.…
மேலும் படிக்க பணவீக்கம் மற்றும் பணவாட்டம் என்றால் என்ன?Category: தகவல்
This category hosts the article of information.
எழுத்தாளர் விக்கிரமன் மரணத்தில் விளையாடிய விதி
எழுத்தாளர் விக்கிரமன் மரணத்தில் விளையாடிய விதி “இன்னுமொரு முறைசொல்வேன் பேதை நெஞ்சே, எதற்குமினி யுளைவதிலே பயனொன் றில்லை; முன்னர் நமதிச்சையினாற் பிறந்தோ மில்லை; முதலிறுதி யிடை நமது வசத்தி லில்லை;” -பாரதியார் விக்கிரமனிடம் விளையாடிய…
மேலும் படிக்க எழுத்தாளர் விக்கிரமன் மரணத்தில் விளையாடிய விதிஎம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கை
எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கை. ஒன்றே குலம் ஒருவனே தேவன். இது பற்றி எம்.ஜி.ஆர். 1968-ல் தி.மு.க. ஆட்சியின்போது பேசியிருக்கிறார். 1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிர் பிழைத்து மீண்டும்…
மேலும் படிக்க எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த மிகத் தீவிரமான கடவுள் நம்பிக்கைதொழில் நகர் சிவகாசியின் மிரட்டலான நூற்றாண்டு வரலாறு
தொழில் நகர் சிவகாசியின் மிரட்டலான நூற்றாண்டு வரலாறு நூற்றாண்டு காண்கிறது. தொழில் நகர் சிவகாசி! கொண்டாடுவோம் கோலாகலமாக! கரிசல் பூமியில் காசு விளைந்தது! மழை பேய்ந்து விளையும் சீமை மலையாளம். காவிரி பாய்ந்து விளையும்…
மேலும் படிக்க தொழில் நகர் சிவகாசியின் மிரட்டலான நூற்றாண்டு வரலாறுதென் ஆப்பிரிக்கா வனவிலங்குகளுடன் ஓர் பயணம்
தென் ஆப்பிரிக்கா என்றாலே வனவிலங்குப் பயணங்கள் தான் நம் கவனத்தில் வந்து போகும். க்ரூகர் தேசியப் பூங்கா மிகப்பெரிய சரணாலயம். 20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் 336 வகையான மரங்களும்,…
மேலும் படிக்க தென் ஆப்பிரிக்கா வனவிலங்குகளுடன் ஓர் பயணம்இந்தியாவில் எடுக்கப்பட்ட டாப் 10 பிரமாண்ட படங்கள்
இந்தியாவில் எடுக்கப்பட்ட டாப் 10 மெகா பட்ஜெட் படங்கள் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம். ஒரு காலத்தில் பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து வந்த இந்தி திரையுலகம் சமீபகாலங்களில் சற்று பின்தங்கி இருப்பதாகத்தான் தெரிகிறது. டாப்…
மேலும் படிக்க இந்தியாவில் எடுக்கப்பட்ட டாப் 10 பிரமாண்ட படங்கள்திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? ஏன் இப்படி?
திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? திருநங்கைகள் என்ற பெயர் சமூகத்தில் சிக்கலுக்குரியதாகவே மதிப்பீடு செய்யப்படுகின்றது. 2004 இல் தமிழக அரசுதான் திருநங்கை என்ற பெயரை வழிமொழிந்தது. இருந்தாலும், இவர்களை சக மனிதர்களாகப் பார்க்கும் பார்வை…
மேலும் படிக்க திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? ஏன் இப்படி?இந்தியாவில் தற்கொலைக்கான – ‘ரிஸ்க்’ அதிகம்
உலகில் தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தற்கொலைக்கான – ‘ரிஸ்க்’ அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் படிக்க இந்தியாவில் தற்கொலைக்கான – ‘ரிஸ்க்’ அதிகம்செல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்
அது 1967-ம் வருடம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 19 ஆண்டுகள் முடிந்திருந்தன. பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தையும், விடுதலைப் போராட்டத் தியாகங்களையும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்த காலம், இதற்கு ஆட்சியாளர்களும் விதிவிலக்கல்ல. அப்படி மறக்கப்பட்ட…
மேலும் படிக்க செல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்பகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை
மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கு மேடைக்கு வந்த வீர இளம் சிங்கம் பகத்சிங்கின் ஒளி மிகுந்த முகத்தை மறைக்க கறுப்புத் துணியைக் கொண்டுவந்த போது காவலாளியிடம், “என் தாய்த்திருநாட்டைப் பார்த்துக் கொண்டே உயிர்விட விரும்புகிறேன்.…
மேலும் படிக்க பகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை