அறிஞர் அண்ணாவுடன் கி.ஆ.பெ.விசுவநாதம்

‘பள்ளி’யில், படிக்காத மேதை – கி.ஆ.பெ.விசுவநாதம்

முத்தமிழ்க் காவலர் எனத் தமிழுலகம் போற்றும் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம், பள்ளிக்கூடம் சென்று படிக்காத மேதை. தாமாகவே கற்றுப் புலமை பெற்றவர். பல்கலைக் கழகத்தால் ‘அறிவர்’ (டாக்டர்) பட்டமும் பெற்ற பேரறிவாளர். அவர் நீதிக்கட்சியின் பொதுச்…

மேலும் படிக்க ‘பள்ளி’யில், படிக்காத மேதை – கி.ஆ.பெ.விசுவநாதம்
Bharathi

பாரதியாரை வென்ற கவிஞர்

 “பாரதியாரை வென்றவர்” ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினான்காம் ஆண்டு ‘இந்தியக் கும்மி’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடந்தது. ‘பாட்டுக்கொரு புலவனான பாரதியார் உள்பட பலர் பங்குகொண்ட அந்தப் போட்டியில் அ.மாதவையா என்பவரும் கலந்து கொண்டார்.…

மேலும் படிக்க பாரதியாரை வென்ற கவிஞர்
வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர்

வள்ளலார் அருளை வாரி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர்

வள்ளலார் அருளை வாரி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் ஆயிரத்து எண்ணூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு, அக்டோபர் ஐந்தாம் நாள் உலகத்துச் சான்றோர்களில் ஒருவராய் வள்ளலார் என்று வாய்மணக்க அழைக்கப்பெறும்…

மேலும் படிக்க வள்ளலார் அருளை வாரி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர்
பெருங்கோப்பெண்டு

கணவனுக்காக தன்னுயிர் தந்த சங்க கால தமிழச்சிகள்

தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடிச் சென்றுவிட்டாள். மனசை முறுக்கிப் பிழிகிறமாதிரி இருக்கிறது அல்லவா!

மேலும் படிக்க கணவனுக்காக தன்னுயிர் தந்த சங்க கால தமிழச்சிகள்
Nandhivarman

தமிழ் பாடலை கேட்பதற்காக தன் உயிரையே தந்த நந்திவர்மன்

நூறு பாடல்களையும் கேட்டால் இறந்து விடுவீர்கள். தமிழுக்கு ஓர் இலக்கியம் கிடைத்தால்போதும், என் உயிரைப் பற்றிக் கவலை இல்லை என்றான் நந்திவர்மன்.

மேலும் படிக்க தமிழ் பாடலை கேட்பதற்காக தன் உயிரையே தந்த நந்திவர்மன்
கோச்செங்கட்சோழன்

தலைகீழாகத் தொங்கிய நிறைமாத கர்ப்பிணி அரசி

அந்த ஒரு நாழிகைப் பொழுதுவரை என் கால்களைப் பிணித்துத் தலைகீழாக நிறுத்துங்கள்

மேலும் படிக்க தலைகீழாகத் தொங்கிய நிறைமாத கர்ப்பிணி அரசி
VOC-rare-Picture

சுதந்தரத் தேர் இழுத்த சுந்தரத் தமிழர் வ.உ.சிதம்பரனார்

சுதந்தரத் தேர் இழுத்த சுந்தரத் தமிழர் தமிழகத்தின் முதன்மையான நாட்டுப்பற்றாளரான வ.உ.சிதம்பரனார், கவிராயர் குடும்பத்தில் பிறந்தவர். வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்பதே வ.உ.சி.யின் சுருக்கத்தின் விரிவாக்கம். ஒரு சிலர் வட்டானம் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை…

மேலும் படிக்க சுதந்தரத் தேர் இழுத்த சுந்தரத் தமிழர் வ.உ.சிதம்பரனார்
Kannadasan

தமக்குத் தாமே ‘இரங்கற்பா’ப் பாடிய கவியரசர் கண்ணதாசன்

தம்முடைய இறப்புச் செய்தியைக் கேட்டு யார், யார் வந்தார்கள், யார், யார் இருந்தார்கள், யார், யார் போனார்கள், அவர்களின் உள்ளத்து உணர்வுகள் எப்படி இருந்தன; தம்மைப்பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்?

மேலும் படிக்க தமக்குத் தாமே ‘இரங்கற்பா’ப் பாடிய கவியரசர் கண்ணதாசன்
bhat singh rajaguru sukdev

பகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை

மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கு மேடைக்கு வந்த வீர இளம் சிங்கம் பகத்சிங்கின் ஒளி மிகுந்த முகத்தை மறைக்க கறுப்புத் துணியைக் கொண்டுவந்த போது காவலாளியிடம், “என் தாய்த்திருநாட்டைப் பார்த்துக் கொண்டே உயிர்விட விரும்புகிறேன்.…

மேலும் படிக்க பகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை
தமிழ்நாடு

தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறு

தமிழ்நாடு: விருதுநகர் அருகே உள்ளது மண்மலை மேடு என்னும் சூலக்கரை (மேடு) கிராமம். அந்தச் சிற்றூரில் கருப்பசாமி – வள்ளியம்மை இணையருக்கு, ஆயிரத்து எண்ணுற்று தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு சனவரித் திங்கள் இருப்பத்தாறாம் நாள்…

மேலும் படிக்க தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறு