உடலில் வெயில் பட்டால் போதும் உடல் எடை குறையும்
உடல் பருமனுக்கு இன்றைய உணவுப் பழக்கம் முதற்கொண்டு ஏகப்பட்ட காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது வைட்டமின்கள். வைட்டமின் டி குறைப்பாட்டால்…
லடாக்கில் செயற்கைப் பனிமலைகளை உருவாக்கிய மனிதர்
சேவாங் நார்ஃபெல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள லடாக்கில் நீர்ப்பாசனப் பிரச்சனையைத் தீர்க்க உதவும் இந்த மனிதர், உலகமயமாக்கலின் பாதிப்பைச் சமாளிக்க செயற்கைப்…
தெய்வங்களை ஓவியங்களாக வரைந்த மன்னர் இராஜா ரவிவர்மா
தெய்வங்களை ஓவியங்களாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர் இராஜா ரவிவர்மா. ஓவியங்கள் என்றால் மேற்குலகம் தான் தனித்துவமானது என்கிற எண்ணம் பலருக்கு…
ஒரு சிறுவனுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடிய கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா தப்பி ஓட்டம்! பதினெட்டு வயதிலேயே நாட்டின் பேரரசியாக பதவியேற்றாலும் திறம்படச் செயல்பட்டாள் கிளியோபாட்ரா. அவளுக்கு ஆலோசனை சொல்லத் திறமை…
பாரதியாரை வென்ற கவிஞர்
“பாரதியாரை வென்றவர்” ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினான்காம் ஆண்டு ‘இந்தியக் கும்மி’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடந்தது. ‘பாட்டுக்கொரு புலவனான…
திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? ஏன் இப்படி?
திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? திருநங்கைகள் என்ற பெயர் சமூகத்தில் சிக்கலுக்குரியதாகவே மதிப்பீடு செய்யப்படுகின்றது. 2004 இல் தமிழக அரசுதான்…
வள்ளலார் அருளை வாரி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர்
வள்ளலார் அருளை வாரி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வு கண்டவர் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் ஆயிரத்து எண்ணூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு,…
குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு
திட்டமிட்டபடி வேலுநாச்சியாரின் பெண்கள் படை மாறுவேடத்தில் அரண்மனைக்குள் சென்றது. திடீரென்று ஆயுதக்கிடங்கில் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து ஆயுதக்கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.
கணவனுக்காக தன்னுயிர் தந்த சங்க கால தமிழச்சிகள்
தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடிச் சென்றுவிட்டாள். மனசை முறுக்கிப் பிழிகிறமாதிரி இருக்கிறது அல்லவா!
விவேகாநந்தரை சேது மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்..!
மன்னரின், மகத்தான அன்பை மெச்சிய விவேகாநந்தர், மன்னரின் வேண்டுகோளை நிராகரித்தார். அவரை, ஆரத் தழுவி அணைத்துக் கொண்டார்.