கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபாடும் முக்தீஸ்வரர் ஆலயம்

கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம்

கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம். தல வரலாறு  பார்புகழ் மதுரை மாநகரின் கீழ்ப்பகுதியில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் எழுந்தருளும் ஸ்ரீ மரகதவல்லி சமேத முக்தீஸ்வரரின் திருக்கோயில் பல…

மேலும் படிக்க கருவறைக்குள் சூரிய பகவான் வந்து வழிபடும் முக்தீஸ்வரர் ஆலயம்
ராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்ல வேண்டும்?

ராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்ல வேண்டும்?

ராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்ல வேண்டும் தெரியுமா? பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் மிகவும் முக்கியமானது ராமேஸ்வரமும் வாரணாசி எனப்படும் காசியும். இந்தியாவில் உள்ள ஹிந்து பக்த கோடிகள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய பேராகக் கருதுவது…

மேலும் படிக்க ராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்ல வேண்டும்?
gurupeyarchi 2023

குருப்பெயர்ச்சி என்றால் என்ன?

குருப்பெயர்ச்சி என்றால் என்ன? குருபகவானைப் பற்றி சொல்லவேண்டுமென்று சொன்னால், ஒன்பது நவகிரகங்களில் மிகவும் சுபர் என்று சொல்லத்தக்கவர் இந்த குருபகவான்தான். சுபர் என்றால் நன்மைகளை அதிகம் தருபவர் என்று அர்த்தம்.  இந்த பிரபஞ்சத்தை அமைப்பதற்கு…

மேலும் படிக்க குருப்பெயர்ச்சி என்றால் என்ன?
மதுரை தெப்பத்திருவிழா

மதுரை தெப்பத்திருவிழா அறியாத வரலாறு

மதுரை தெப்பத்திருவிழா அறியாத வரலாறு   பிறவியெனும் கடலில் விழுந்தவர்களை இறைவனின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் தெப்பத்திருவிழா நடைபெறுகின்றது.  தெப்ப உற்சவம் நடக்க வேண்டுமென்றால் குளத்தில் நீர் நிறைந்திருக்கவேண்டும். ஊருக்கு…

மேலும் படிக்க மதுரை தெப்பத்திருவிழா அறியாத வரலாறு
Palani Murugan

பழநி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு சிறப்பு

பழநி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு சிறப்பு பதிவு பழனிமலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான…

மேலும் படிக்க பழநி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு சிறப்பு
தை அமாவாசை - வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம்

தை அமாவாசை சிறப்புகள் – வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம்

தை அமாவாசை வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும் ஆடி முதல் மார்கழி…

மேலும் படிக்க தை அமாவாசை சிறப்புகள் – வாழ்வில் இருள் நீங்கி ஒளிதரும் அற்புதம்
கேதார கௌரி விரதம் அஷ்ட ஐஸ்வர்யம்

கேதார கௌரி விரத முறை: சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீபாவளி நோன்பு

கேதார கௌரி விரத முறை: சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீபாவளி நோன்பு கேதார கௌரி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிப்பவர்கள் கேதார கௌரி விரத ஆரம்பதினத்திலன்று கௌரி அம்பிகை சமேத கேதீஸ்வரநாதரின் சன்னிதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கும்பத்தின்…

மேலும் படிக்க கேதார கௌரி விரத முறை: சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீபாவளி நோன்பு
gowri viratham

கேதார கௌரி விரதம்: ஐப்பசி மாத தீபாவளி விரதம் ஏன்?

கேதார கௌரி விரதம் உலக வாழ்க்கை, இன்பமும் துன்பமும் கலந்தது. வாழ்வில் இன்பமும் துன்பமும் நம் முன்வினைப் பயன்களால் வருவன. ‘தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்பதுதான் சனாதன தர்மத்தின் அடிப்படை. ஆனபோதும், மனிதர்கள்…

மேலும் படிக்க கேதார கௌரி விரதம்: ஐப்பசி மாத தீபாவளி விரதம் ஏன்?
Kunthukal Matt

விவேகாநந்தரை சேது மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்..!

மன்னரின், மகத்தான அன்பை மெச்சிய விவேகாநந்தர், மன்னரின் வேண்டுகோளை நிராகரித்தார். அவரை, ஆரத் தழுவி அணைத்துக் கொண்டார்.

மேலும் படிக்க விவேகாநந்தரை சேது மன்னர் மண்டியிட்டு வரவேற்ற இடம்..!
Madurai Meenakshi Temple

வாழ்வில் பார்க்க வேண்டிய மதுரை மீனாட்சியம்மன் கோயில்

தமிழகத்தில் மொத்தம் 366 மீனாட்சியம்மன் கோயில்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது இதுவாகும். இதனை பூலோக கைலாசம் என்று அழைக்கிறார்கள். 

மேலும் படிக்க வாழ்வில் பார்க்க வேண்டிய மதுரை மீனாட்சியம்மன் கோயில்