திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? திருநங்கைகள் என்ற பெயர் சமூகத்தில் சிக்கலுக்குரியதாகவே மதிப்பீடு செய்யப்படுகின்றது. 2004 இல் தமிழக அரசுதான்…
மேலும் வாசிக்க... திருநங்கைகள் வாழ்வு ஒரு சாபமா? ஏன் இப்படி?Author: கவிஞர் மு.அர்ச்சுனன்
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகிலுள்ள ஓடாத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். பொதுவுடைமை கோட்பாடுகளில் அதீத ஈடுபாடு கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், தமிழ் ஆய்வாளர் என்று பன்முகங்களை கொண்டவர். வரலாற்று ஆய்வுகளில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவர் நிறைய படைப்புகளை பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். 'கண்ணதாசன் என்றும் வீசும் தென்றல்' என்ற ஆய்வு புத்தகத்தை எழுதியவர்.
குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு
திட்டமிட்டபடி வேலுநாச்சியாரின் பெண்கள் படை மாறுவேடத்தில் அரண்மனைக்குள் சென்றது. திடீரென்று ஆயுதக்கிடங்கில் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து ஆயுதக்கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.
மேலும் வாசிக்க... குயிலி: உலகின் முதல் மனித வெடிகுண்டு