Shillong Watch Tower

நார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!

இயேசுநாதர் போல் ஒரு கன்னித் தாய்க்கு மகனாய் பிறந்தவர்தான் ‘யூ-ஷிலாங்’. காட்டையும் காத்து தங்களையும் காக்கும் அந்த தெய்வத்தின் பெயரைத்தான் இந்த இடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!
Northeast Woman

நார்த் ஈஸ்ட் 3: வெறும் 500 ரூபாய்க்கு பெண்கள் விற்பனை

மக்களின் வாழ்க்கைத்தரம் இங்கு மிகவும் மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் பழங்குடி மக்கள் தாங்கள் பெற்ற பெண் குழந்தைகள் வயதுக்கு வந்ததும் வெறும் 500 ரூபாய்க்கு விற்று விடுவார்களாம்.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட் 3: வெறும் 500 ரூபாய்க்கு பெண்கள் விற்பனை
Kasi Tribe Costume

நார்த் ஈஸ்ட்-2: எலியோடு ஏசி கோச்சில் ஒரு வடகிழக்கு பயணம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயணித்த அற்புத அனுபவங்களை ஒரு பயணத் தொடராக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதல் அத்தியாயம் வாசித்திருப்பீர்கள். இது இரண்டாவது அத்தியாயம். ஒரு வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திப்ரூகர்…

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-2: எலியோடு ஏசி கோச்சில் ஒரு வடகிழக்கு பயணம்
NorthEast

நார்த் ஈஸ்ட்: இந்தியாவின் வடகிழக்கு அதிபயங்கரமான இடமா!

தீவிரவாதிகள் பிடியில் சிக்குண்டு கிடக்கும் காஷ்மீருக்குக் கூட நம் மக்கள் மனதார சாவகாசமாக சுற்றுலா போய் வந்து விடுகிறார்கள். ஆனால், இந்த பாவப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் யாரும் ஒரு எட்டு கூட எடுத்து வைப்பதில்லை. அதற்கு காரணம் இந்த மாநிலங்கள் பற்றி நிலவும் அச்சம்தான். உண்மையில் வடகிழக்கு மாநிலங்கள் அச்சம் மிகுந்த பயங்கரமான இடமா..! வாங்க..! போய் பார்த்துவிட்டு வந்துடலாம்..!! வடகிழக்கு மாநிலங்கள் அச்சத்தால் மட்டும் தனித்து நிற்கவில்லை. அங்கு நிலவும் தட்பவெப்பம், கடினமான நில அமைப்பு, வேறுபட்ட மனிதர்கள், வித்தியாசமான கலாசாரங்கள் என எல்லாமே அவர்களை ஓரங்கட்டி வைத்திருக்கிறது.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்: இந்தியாவின் வடகிழக்கு அதிபயங்கரமான இடமா!
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை முருடேஸ்வர்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை முருடேஸ்வர்

முருடேஸ்வர் கர்நாடகா மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு ஆன்மிக அற்புதம் இந்த சிவாலயம். முருடேஸ்வர் இதன் பெயர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கட்டிப்போடும் ஓர் ஆலயம்.…

மேலும் படிக்க உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை முருடேஸ்வர்
மன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..?

மன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..?

கேரளாவில் வரலாறு காணாத பெரு வெள்ளம். 30 பேர் பலி என்ற செய்தி வந்து கொண்டிருந்த போதுதான், எங்கள் பயணம் கேரளாவை நோக்கி இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட பயணம் அது. ரயிலில் முன் பதிவு செய்து,…

மேலும் படிக்க மன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..?
தலையாறு அருவி

காமாட்சியம்மன் உருவாக்கிய தமிழகத்தின் உயரமான அருவி

நாம் ஏற்கனவே எலிவால் அருவி என்றழைக்கப்படும் தலையார் அருவி பற்றியும் மூங்கிலணை காமாட்சியம்மன் பற்றியும் பார்த்தோம். இந்தப் பதிவில் அந்த அருவியின் அடிவாரத்திற்கு செல்லும் விதத்தையும் அங்கிருக்கும் மர்மமான கோயில் பற்றிய வரலாற்றையும் பார்ப்போம்.…

மேலும் படிக்க காமாட்சியம்மன் உருவாக்கிய தமிழகத்தின் உயரமான அருவி
Cellular_Jail

செல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்

அது 1967-ம் வருடம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 19 ஆண்டுகள் முடிந்திருந்தன. பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தையும், விடுதலைப் போராட்டத் தியாகங்களையும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்த காலம், இதற்கு ஆட்சியாளர்களும் விதிவிலக்கல்ல. அப்படி மறக்கப்பட்ட…

மேலும் படிக்க செல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்
செயின்ட் ஜார்ஜ் கோட்டை சென்னை

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய பலவீனமான முதல் கோட்டை

தமிழக அரசியலைப் பொறுத்தவரை இதுவொரு வலுவான கோட்டை. ஆட்சி அதிகாரமெல்லாம் குவிந்து கிடப்பது இங்குதான். தமிழகத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுவதும் இங்கேதான். சட்டசபை, தலைமைச் செயலகம் என எல்லா செல்வாக்குகளும் இங்கு குழுமியிருப்பதால், அரசியல்வாதிகள் அனைவரின்…

மேலும் படிக்க இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய பலவீனமான முதல் கோட்டை
kashi-city-full-mysteries-surprises

காசி மாநகரம் பற்றி நாம் அறியாத விசித்திரங்களும் ஆச்சரியங்களும்

இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் புனிதத் தலங்களாக மதித்துப் போற்றும் இடங்கள் காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகியவைகள்தான். காசி நகர் புனிதமிக்க நகரமாக இருந்த போதிலும் அதன் தெருக்கள் எல்லாம் மிக குறுகலாகவே உள்ளன. பெரும்பாலான…

மேலும் படிக்க காசி மாநகரம் பற்றி நாம் அறியாத விசித்திரங்களும் ஆச்சரியங்களும்