மதுரை தெப்பத்திருவிழா அறியாத வரலாறு
மதுரை தெப்பத்திருவிழா அறியாத வரலாறு பிறவியெனும் கடலில் விழுந்தவர்களை இறைவனின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான்…
தமிழக அரசியலைப் பொறுத்தவரை இதுவொரு வலுவான கோட்டை. ஆட்சி அதிகாரமெல்லாம் குவிந்து கிடப்பது இங்குதான். தமிழகத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுவதும் இங்கேதான்.…
ஆயிரம் மின்னல் பூத்ததுபோல் பளிச்சிடும் ‘வினோ கண்ணா..!’ அப்பாவின் குரல் வாசலில் கேட்க வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த வினோத் ஆவலாய்த்…
சோம்பல் இப்போது நாகரிகமாக மாறிவிட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது சகஜமான ஒன்றாக…
இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் புனிதத் தலங்களாக மதித்துப் போற்றும் இடங்கள் காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகியவைகள்தான். காசி நகர் புனிதமிக்க…
அன்புள்ள அம்மா, நான் இங்கு நலம்? நீங்கள் அப்பா நலமா? நான் இங்கு ஹாஸ்டலில் நன்றாக படிக்கிறேன். சென்ற மாதத்…
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் மிக உயரமான இந்த அருவியை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். மழைக்காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் வெள்ளமாக…
தமிழ்நாடு: விருதுநகர் அருகே உள்ளது மண்மலை மேடு என்னும் சூலக்கரை (மேடு) கிராமம். அந்தச் சிற்றூரில் கருப்பசாமி – வள்ளியம்மை…
உங்களுக்குள் ஈகோயிஸம் இருக்கிறாதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சொல்லப்போகும் சில நடத்தைகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஈகோயிஸம் கொண்டவர்தான். நீங்கள் திமிர் பிடித்த ஒருவர் மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்களோ அதே மதிப்பீடுதான் மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருப்பார்கள். நம்மிடம் நிலவும் சில பழக்க வழக்கங்களை வைத்து நம்மிடம் ஈகோயிஸம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடலாம். அந்தப் பழக்கங்கள் என்னவென்றால், மற்றவர்கள் மட்டுமே நமக்கு வணக்கம் சொல்ல வேண்டும்; நாம் முதலில் சொல்லக்கூடாது என்று நினைப்பது.
கலங்கரை விளக்கங்களின் அருமை கடலில் பயணிப்பவர்களுக்குத்தான் தெரியும். நமது பார்வைக்கு அதன் பிரமாண்டம் மட்டுமே தென்படும். அப்படிப்பட்ட கலங்கரை விளக்கங்களில்…
நாம இங்க பாக்கப்போறது ராமநாதபுர அரண்மனை பத்தி. அரண்மனைன்னதும் ஏதோ ராஜஸ்தான் அரண்மனைகள் மாதிரி பிரமாண்டமா இருக்கும்ன்னு நினைக்க வேண்டாம்.…