Cherrapunji

நார்த் ஈஸ்ட்-7 சிரபுஞ்சி நோக்கி சிலிர்க்கும் பயணம்

சிரபுஞ்சி அருவிகள் எல்லாமே நாம் மேலிருந்து கீழே விழும் நீரை பார்ப்பது போல்தான் அமைந்திருக்கிறது. அதாவது நாம் அருவிக்கு மேல் இருப்போம். இயற்கை அப்படித்தான் அமைத்திருக்கிறது

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-7 சிரபுஞ்சி நோக்கி சிலிர்க்கும் பயணம்
Shillong Road

நார்த் ஈஸ்ட்-6 தென்னிந்தியர்கள் மிக புளிப்பாக சாப்பிடுபவர்கள்

இந்த ஊரில் ஹோட்டல் வைத்திருக்கும் வட இந்தியர்கள் அனைவரும் தென்னிந்தியர்கள் மிகவும் புளிப்பாக சாப்பிடுபவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் அவர்களின் உணவுகளில் வாயில் வைக்க முடியாத அளவிற்கு புளிப்பு இருக்கும். அவர்களுக்கு நாங்கள் எவ்வளவு சுவையாக சாப்பிடுபவர்கள் என்று காண்பிப்பதற்காகவே

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-6 தென்னிந்தியர்கள் மிக புளிப்பாக சாப்பிடுபவர்கள்
Wooden Bird

நார்த் ஈஸ்ட்-5: ஷில்லாங் நகரில் இருக்கும் யானை அருவி

இந்த அழகு மைதானத்தை உருவாக்குவதற்குள் வெள்ளையர்களுக்கு போதும் போதுமென்றாகி விட்டதாம். அடர்ந்து நின்றிருந்த பைன் மரங்களையும் ‘ரோடோடென்ரான்’ என்ற கொத்து கொத்தாக மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு வகை புதர்ச் செடிகளையும் அகற்ற மிகவும் போராடியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-5: ஷில்லாங் நகரில் இருக்கும் யானை அருவி
Shillong Watch Tower

நார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!

இயேசுநாதர் போல் ஒரு கன்னித் தாய்க்கு மகனாய் பிறந்தவர்தான் ‘யூ-ஷிலாங்’. காட்டையும் காத்து தங்களையும் காக்கும் அந்த தெய்வத்தின் பெயரைத்தான் இந்த இடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!
Northeast Woman

நார்த் ஈஸ்ட் 3: வெறும் 500 ரூபாய்க்கு பெண்கள் விற்பனை

மக்களின் வாழ்க்கைத்தரம் இங்கு மிகவும் மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் பழங்குடி மக்கள் தாங்கள் பெற்ற பெண் குழந்தைகள் வயதுக்கு வந்ததும் வெறும் 500 ரூபாய்க்கு விற்று விடுவார்களாம்.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட் 3: வெறும் 500 ரூபாய்க்கு பெண்கள் விற்பனை
Kasi Tribe Costume

நார்த் ஈஸ்ட்-2: எலியோடு ஏசி கோச்சில் ஒரு வடகிழக்கு பயணம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயணித்த அற்புத அனுபவங்களை ஒரு பயணத் தொடராக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதல் அத்தியாயம் வாசித்திருப்பீர்கள். இது இரண்டாவது அத்தியாயம். ஒரு வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திப்ரூகர்…

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-2: எலியோடு ஏசி கோச்சில் ஒரு வடகிழக்கு பயணம்
NorthEast

நார்த் ஈஸ்ட்: இந்தியாவின் வடகிழக்கு அதிபயங்கரமான இடமா!

தீவிரவாதிகள் பிடியில் சிக்குண்டு கிடக்கும் காஷ்மீருக்குக் கூட நம் மக்கள் மனதார சாவகாசமாக சுற்றுலா போய் வந்து விடுகிறார்கள். ஆனால், இந்த பாவப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் யாரும் ஒரு எட்டு கூட எடுத்து வைப்பதில்லை. அதற்கு காரணம் இந்த மாநிலங்கள் பற்றி நிலவும் அச்சம்தான். உண்மையில் வடகிழக்கு மாநிலங்கள் அச்சம் மிகுந்த பயங்கரமான இடமா..! வாங்க..! போய் பார்த்துவிட்டு வந்துடலாம்..!! வடகிழக்கு மாநிலங்கள் அச்சத்தால் மட்டும் தனித்து நிற்கவில்லை. அங்கு நிலவும் தட்பவெப்பம், கடினமான நில அமைப்பு, வேறுபட்ட மனிதர்கள், வித்தியாசமான கலாசாரங்கள் என எல்லாமே அவர்களை ஓரங்கட்டி வைத்திருக்கிறது.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்: இந்தியாவின் வடகிழக்கு அதிபயங்கரமான இடமா!
Kadhal Sugamanathu

காதல் ஏன் சுகமானதாக இருக்கிறது? அறிவியல் தரும் விளக்கம்

காதல் கடவுளைப் போல, பிரபஞ்ச ரகசியத்தைப் போல யாராலும் இதுதான் என்று முழுமையாக வரையறுத்து சொல்ல முடியாத ஒன்று. மனிதன் காட்டுவாசியாக இருந்து நாகரிக மனிதனாக மாறுவதற்கு காதல் மிக முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மேலும் படிக்க காதல் ஏன் சுகமானதாக இருக்கிறது? அறிவியல் தரும் விளக்கம்
குழந்தையின்மை ஏற்பட இதுதான் முதல் காரணம்

தம்பதியினருக்கு குழந்தையின்மை ஏற்பட இதுதான் காரணம்

எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு தொடர்ந்து உடலுறவு கொண்ட, ஒரே நேரத்தில் திருமணம் ஆன 100 தம்பதிகளை எடுத்துக்கொண்டால் அதில் 80 தம்பதிகள் முதல் வருடத்தில் கர்ப்பம் தரித்துவிடுவார்கள். இரண்டாம் வருடத்தில் 90 தம்பதிகள் கர்ப்பம் அடைந்து விடுவார்கள். இரண்டு வருடங்கள் முடிந்தும் குழந்தை உருவாகவில்லை என்றால் தம்பதிகள் தங்களிடம் குழந்தையின்மை குறையிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க தம்பதியினருக்கு குழந்தையின்மை ஏற்பட இதுதான் காரணம்
சென்னப் பட்டணம்

சென்னப் பட்டணம்: மேட்ரி டையஸ் மதராஸ் ஆன கதை

இந்தப் பட்டணம் 250 வருடங்களுக்கு முன் சில செம்படவர் குடிசைகள் உள்ள ஒரு மணல் வெளியாய் இருந்தது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த மணல் வெளி பெரிய பட்டணமானதை யோசித்தால் எவருக்கும் ஆச்சரியம் உண்டாகாமற்போகாது.
நல்லது, இவ்விடம் கப்பல் தங்கத் தக்க துறையா? அல்லது விசேஷ வர்த்தகம் செய்துகொண்டிருந்த இடமா? இல்லாவிட்டால் ஏதாவது பிரபலமான கைத்தொழில் நடக்கும் ஸ்தாபனமா? யாதொரு யோக்யதையுமில்லையே. மேலும் இத்தேசத்தார் பழமையானவைகளைக் கொண்டாடும் தன்மையுடையவர்களே அன்றிப் புதிதாய் ஒன்றையும் செய்யும் எண்ணமில்லாதவர்கள் என்பது பிரத்தியக்ஷம். இப்படியிருந்தும் இவ்விடத்தில் நூதனமாய் ஒரு பட்டணமுண்டானதை யோசிக்கின்ற யாவருக்கும் ஆச்சரியமாயிருக்கின்றது.

மேலும் படிக்க சென்னப் பட்டணம்: மேட்ரி டையஸ் மதராஸ் ஆன கதை