வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று சொல்வது உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது.
குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிப்பவர் குபேரன். எனவே தான் குபேரன், லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார். குபேரன் அருளாட்சி நடத்த அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான்.
Category: வாழ்வியல்
This category hosts the articles of life-style
குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
மார்ச் மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகும்வரை கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானமான 2-ல் ராகு நீச்சம் பெற்றிருப்பதால் பேச்சில் கவனம் தேவை. சிந்தித்து நிதானமாக பேச வேண்டும். படபடப்பு மற்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் பிரச்னைகள்தான் வரும். அதனால் யோசனை செய்து எதையம் செய்வது, மற்ற கிரகங்களின் அனுக்கிரகம் இருப்பதால் வெற்றி. ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..! இந்தக் கூற்று இந்த குருபெயர்ச்சியில் மேஷ ராசி அன்பர்களுக்கு பொருந்தும். உங்களோட பிறந்த இளைய உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். நல்லுறவு பராமரிப்பீர்கள். குடும்பத்தினர் மட்டுமன்றி அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் அனைவருடனும் நல்லுறவு பராமரிக்கிற காலகட்டமாக இடப்பெயர்ச்சி அமையப்போகிறது. பொழுதுபோக்குகளில் நாட்டம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன நன்மைகள்?
ஜோதிட உலகில் தேவர்களின் குரு பிரகஸ்பதி என்கின்ற வியாழ பகவான். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும் என்பதும், குரு பார்க்க கோடி நன்மை என்பதும், குரு பகவானை சிறப்பித்துக் கூறுகின்ற பழமொழிகள். அதனால் குரு…
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன நன்மைகள்?தம்பதியினருக்கு குழந்தையின்மை ஏற்பட இதுதான் காரணம்
எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு தொடர்ந்து உடலுறவு கொண்ட, ஒரே நேரத்தில் திருமணம் ஆன 100 தம்பதிகளை எடுத்துக்கொண்டால் அதில் 80 தம்பதிகள் முதல் வருடத்தில் கர்ப்பம் தரித்துவிடுவார்கள். இரண்டாம் வருடத்தில் 90 தம்பதிகள் கர்ப்பம் அடைந்து விடுவார்கள். இரண்டு வருடங்கள் முடிந்தும் குழந்தை உருவாகவில்லை என்றால் தம்பதிகள் தங்களிடம் குழந்தையின்மை குறையிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க தம்பதியினருக்கு குழந்தையின்மை ஏற்பட இதுதான் காரணம்நான் நல்லவன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும்? விதி
முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்கு தெரியாது..! ஒருவன் முற்பிறவியில் என்ன குணத்தில் இருந்தானோ அதே குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படை குணத்தை நிர்ணயிக்கும். இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்ப வளர்ப்பு ஒருவனது குழந்தை பருவத்தை பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமை பருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது..! அந்த விதிப்படி அவன் இளமை பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்கை
மேலும் படிக்க நான் நல்லவன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும்? விதிமிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்
கோயிலின் இருப்பிடமே நமக்கொரு உற்சாகத்தைத் தருகிறது. பெரிய சுற்றுச்சுவர் அதன் முகப்பில் சிறிய கோபுரம். கோபுரத்தின் எதிரே நாகலிங்க சுவாமிக்காக சிறிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய மண்குதிரைகள் வரிசையாக நிற்கின்றன. குதிரைகளின் எண்ணிக்கையிலிருந்து இந்த அய்யனார் பக்தர்களுக்கு எவ்வளவு வேண்டுதல்களை நிறைவேற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த அய்யனார் இருக்கிறார். இவரின் மகிமைகள் பற்றி பெருமை பொங்க பேசுகிறார்கள் சுற்றுவட்டார மக்கள்.
மேலும் படிக்க மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்சோம்பல் நிறைந்த வாழ்க்கையே புற்றுநோய் உருவாக காரணம்
சோம்பல் இப்போது நாகரிகமாக மாறிவிட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது சகஜமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், சோம்பல் அத்தனை சுகமானதல்ல. இந்த சோம்பல் நம் வாழ்க்கை முன்னேற்றத்தை…
மேலும் படிக்க சோம்பல் நிறைந்த வாழ்க்கையே புற்றுநோய் உருவாக காரணம்தமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும்
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் மிக உயரமான இந்த அருவியை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். மழைக்காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டும். என்னதான் வெள்ளமாக கொட்டினாலும் தூரத்திலிருந்து இந்த அருவியைப் பார்க்கும்போது வெள்ளை எலியின்…
மேலும் படிக்க தமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும்விற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..!
பெரிய சூப்பர் மார்க்கெட் மற்றும் மால்களில் பொருட்கள் வாங்கும்போது நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். அது பொருட்களின் விற்பனை விலை! அங்குள்ள அனைத்து பொருட்களிலும் விலை 999, 499 என்பது போன்று 99 அல்லது…
மேலும் படிக்க விற்பனை விலையில் ஒரு ரூபாய் குறைப்பதன் மர்மம் இதுதான்..!