தைராய்டு – வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்க வேண்டியதில்லை தைராய்டு முன் கழுத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய ஒரு அற்புதமான சுரப்பி. இது ஒரு நாளமில்லாச் சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்து இருக்கக்…
மேலும் படிக்க தைராய்டு – வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்க வேண்டியதில்லைCategory: மருத்துவம்
This category hosts the articles of health related
சர்க்கரை நோய் – விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்
சர்க்கரை நோய் விரட்ட இதை மட்டும் செய்தால் போதும் மனிதனைப் பாதிக்கின்ற நோய்கள் பல. வந்ததும் சில நாட்களிலேயே மறைந்து விடும் நோய்களும் உண்டு. சில, வாழ்நாள் முழுவதும் கூடியிருந்து தீராத தொல்லைகள் தருவதும்…
மேலும் படிக்க சர்க்கரை நோய் – விரட்ட இதை மட்டும் செய்தால் போதும்மலச்சிக்கல் தான் பல சிக்கலுக்கு காரணம்
மலச்சிக்கல் தான் பல சிக்கலுக்கு காரணம். ஒரு மனிதனை தினசரி சிக்கலில் சிக்க வைப்பது மலச்சிக்கல். மலச்சிக்கல் பல சிக்கல் தான். ஒரு மனிதனுக்கு மலம் சரியான நேரத்தில் வெளியேறாமல் தேங்கும்பொழுது பெருங்குடல் அதில்…
மேலும் படிக்க மலச்சிக்கல் தான் பல சிக்கலுக்கு காரணம்ஆண்மைக்கு ஆபத்தான 4 வகை உணவுகள்
ஆண்மைக்கு ஆபத்தான 4 வகை உணவுகளை ஆய்வு ஒன்றின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஹார்வேர்டு பல்கலைக்கழகம் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை…
மேலும் படிக்க ஆண்மைக்கு ஆபத்தான 4 வகை உணவுகள்உடலில் வெயில் பட்டால் போதும் உடல் எடை குறையும்
உடல் பருமனுக்கு இன்றைய உணவுப் பழக்கம் முதற்கொண்டு ஏகப்பட்ட காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது வைட்டமின்கள். வைட்டமின் டி குறைப்பாட்டால் உடல் பருமன் கூடும் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி விரிவாக…
மேலும் படிக்க உடலில் வெயில் பட்டால் போதும் உடல் எடை குறையும்தொடர்ந்து உட்கார்ந்தே இருக்கும் வியாதி
ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஆய்வுகள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயல வேண்டும்.
மேலும் படிக்க தொடர்ந்து உட்கார்ந்தே இருக்கும் வியாதிதீராத நோய்களைத் தீர்க்கும் புதிய வண்ணங்கள் மருத்துவம்
சிவப்பு வண்ணம் உடலில் ‘லிவர்’ என்னும் ஈரல் பகுதியை சரிவர இயங்கச் செய்கிறது, எலும்புகளைப் பலப்படுத்துகிறது. தலைச்சுற்றல், மயக்கம் போன்ற வியாதிகளை குணப்படுத்துகிறது. இதன் அதிபதி கிரகம் சூரியன் ஆகும். சூரிய தெசா, புக்தி காலங்களில் சிவப்பு வர்ணத்தை உபயோகித்து வர சரீரம், ஆத்ம வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
தற்காலத்தில் ஆறா ஒளிவட்ட ஆய்வக கருவி மூலம் அறிய முடிகிறது. ஒவ்வொரு தெசா புக்தி காலங்களிலும் வண்ணப் பற்றாக்குறையை இக்கருவி மூலம் அறிய முடிகிறது. அதற்கேற்ப பரிகாரம் செய்ய நற்பலன் விளைகிறது. இதனையே தான் நம் முன்னோர்கள் கிரகப் பரிகாரம் என்ற ரீதியில், பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லி வந்துள்ளனர். ஆரஞ்சு வண்ணம் சந்திரன் ஆதிக்கமாகும்.
சோம்பல் நிறைந்த வாழ்க்கையே புற்றுநோய் உருவாக காரணம்
சோம்பல் இப்போது நாகரிகமாக மாறிவிட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது சகஜமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், சோம்பல் அத்தனை சுகமானதல்ல. இந்த சோம்பல் நம் வாழ்க்கை முன்னேற்றத்தை…
மேலும் படிக்க சோம்பல் நிறைந்த வாழ்க்கையே புற்றுநோய் உருவாக காரணம்ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்
உங்களுக்குள் ஈகோயிஸம் இருக்கிறாதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு சொல்லப்போகும் சில நடத்தைகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஈகோயிஸம் கொண்டவர்தான். நீங்கள் திமிர் பிடித்த ஒருவர் மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்களோ அதே மதிப்பீடுதான் மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருப்பார்கள். நம்மிடம் நிலவும் சில பழக்க வழக்கங்களை வைத்து நம்மிடம் ஈகோயிஸம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடலாம். அந்தப் பழக்கங்கள் என்னவென்றால், மற்றவர்கள் மட்டுமே நமக்கு வணக்கம் சொல்ல வேண்டும்; நாம் முதலில் சொல்லக்கூடாது என்று நினைப்பது.
மேலும் படிக்க ஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியம்