Wooden Bird

நார்த் ஈஸ்ட்-5: ஷில்லாங் நகரில் இருக்கும் யானை அருவி

இந்த அழகு மைதானத்தை உருவாக்குவதற்குள் வெள்ளையர்களுக்கு போதும் போதுமென்றாகி விட்டதாம். அடர்ந்து நின்றிருந்த பைன் மரங்களையும் ‘ரோடோடென்ரான்’ என்ற கொத்து கொத்தாக மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு வகை புதர்ச் செடிகளையும் அகற்ற மிகவும் போராடியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-5: ஷில்லாங் நகரில் இருக்கும் யானை அருவி
Shillong Watch Tower

நார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!

இயேசுநாதர் போல் ஒரு கன்னித் தாய்க்கு மகனாய் பிறந்தவர்தான் ‘யூ-ஷிலாங்’. காட்டையும் காத்து தங்களையும் காக்கும் அந்த தெய்வத்தின் பெயரைத்தான் இந்த இடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-4: காய்கறி, ஆடு, கோழி எல்லாம் ஒரே பஸ்ஸில்..!
Northeast Woman

நார்த் ஈஸ்ட் 3: வெறும் 500 ரூபாய்க்கு பெண்கள் விற்பனை

மக்களின் வாழ்க்கைத்தரம் இங்கு மிகவும் மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் பழங்குடி மக்கள் தாங்கள் பெற்ற பெண் குழந்தைகள் வயதுக்கு வந்ததும் வெறும் 500 ரூபாய்க்கு விற்று விடுவார்களாம்.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட் 3: வெறும் 500 ரூபாய்க்கு பெண்கள் விற்பனை
Kasi Tribe Costume

நார்த் ஈஸ்ட்-2: எலியோடு ஏசி கோச்சில் ஒரு வடகிழக்கு பயணம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயணித்த அற்புத அனுபவங்களை ஒரு பயணத் தொடராக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதல் அத்தியாயம் வாசித்திருப்பீர்கள். இது இரண்டாவது அத்தியாயம். ஒரு வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திப்ரூகர்…

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்-2: எலியோடு ஏசி கோச்சில் ஒரு வடகிழக்கு பயணம்
NorthEast

நார்த் ஈஸ்ட்: இந்தியாவின் வடகிழக்கு அதிபயங்கரமான இடமா!

தீவிரவாதிகள் பிடியில் சிக்குண்டு கிடக்கும் காஷ்மீருக்குக் கூட நம் மக்கள் மனதார சாவகாசமாக சுற்றுலா போய் வந்து விடுகிறார்கள். ஆனால், இந்த பாவப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் யாரும் ஒரு எட்டு கூட எடுத்து வைப்பதில்லை. அதற்கு காரணம் இந்த மாநிலங்கள் பற்றி நிலவும் அச்சம்தான். உண்மையில் வடகிழக்கு மாநிலங்கள் அச்சம் மிகுந்த பயங்கரமான இடமா..! வாங்க..! போய் பார்த்துவிட்டு வந்துடலாம்..!! வடகிழக்கு மாநிலங்கள் அச்சத்தால் மட்டும் தனித்து நிற்கவில்லை. அங்கு நிலவும் தட்பவெப்பம், கடினமான நில அமைப்பு, வேறுபட்ட மனிதர்கள், வித்தியாசமான கலாசாரங்கள் என எல்லாமே அவர்களை ஓரங்கட்டி வைத்திருக்கிறது.

மேலும் படிக்க நார்த் ஈஸ்ட்: இந்தியாவின் வடகிழக்கு அதிபயங்கரமான இடமா!