கிளியோபாட்ரா தப்பி ஓட்டம்! பதினெட்டு வயதிலேயே நாட்டின் பேரரசியாக பதவியேற்றாலும் திறம்படச் செயல்பட்டாள் கிளியோபாட்ரா. அவளுக்கு ஆலோசனை சொல்லத் திறமை வாய்ந்த அமைச்சர்கள் பலரும் இருந்தனர். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவர்களைக் கலந்து ஆலோசித்த…
மேலும் படிக்க ஒரு சிறுவனுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடிய கிளியோபாட்ராTag: கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா-4 பேரழகின் ரகசியம் இதுதான்
கிளியோபாட்ரா மேனி அழகில் ஜொலிக்க அவள் தினமும் குளித்த விதம்தான் காரணம் என்று கூறுவோரும் உண்டு. அவர்கள் சொல்லும் காரணம், கிளியோபாட்ரா தினமும் கழுதைப் பாலில் குளித்தாள்
மேலும் படிக்க கிளியோபாட்ரா-4 பேரழகின் ரகசியம் இதுதான்கிளியோபாட்ரா-3 திடீரென்று ஆட்சிப் பீடத்திற்கு ஏறியது ஏன்?
சீஸரால் கிளியோபாட்ராவின் சித்தப்பா வசம் இருந்த சைபிரஸ், ஜூலியஸ் சீஸரால் ரோமானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. திடீரென்று ஆட்சி
மேலும் படிக்க கிளியோபாட்ரா-3 திடீரென்று ஆட்சிப் பீடத்திற்கு ஏறியது ஏன்?கிளியோபாட்ரா-2 பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றம்
கிளியோபாட்ராவின் அழகு பற்றி புளுடார்ச் குறிப்பிடும்போது, அவள் நல்ல சிவந்த நிற மேனி கொண்டவள் அல்ல; என்றாலும், மிக அழகாகவும், கவர்ச்சியாகவும், பார்த்த மாத்திரத்தில் மற்றவர்களைக் கவரும் தோற்றப் பொலிவைக் கொண்டவளாகவும்
மேலும் படிக்க கிளியோபாட்ரா-2 பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றம்