அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார். தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்.
“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.
பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!
“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்.
“வந்தது தான் வந்தீர்கள். என் மடியில் அமர்ந்து கொண்டு
Category: இலக்கியம்
This category hosts the articles of literature
இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள்
கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ (புறம், 182) என்று தொடங்கும் புறப்பாட்டு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. கற்றறிந்தவர்கள் இந்திரர் வழங்கும் அமிழ்தம் கிடைப்பதாயினும் தனித்து உண்ணார்; பிறருக்குக்…
மேலும் படிக்க இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள்அம்மா அறிந்திராத குழந்தையின் உண்மையான பிஞ்சு மனசு
ஆயிரம் மின்னல் பூத்ததுபோல் பளிச்சிடும் ‘வினோ கண்ணா..!’ அப்பாவின் குரல் வாசலில் கேட்க வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த வினோத் ஆவலாய்த் திரும்பி பார்த்தான். அப்பாதான் ஸ்கூட்டரில் இருந்து இறங்கினார். அம்மா சமையலறையில் இருந்தாள். அப்பாவைப் பார்த்ததும்…
மேலும் படிக்க அம்மா அறிந்திராத குழந்தையின் உண்மையான பிஞ்சு மனசுஹாஸ்டல் மாணவி அம்மாவுக்கு எழுதிய வேதனைக் கடிதம்
அன்புள்ள அம்மா, நான் இங்கு நலம்? நீங்கள் அப்பா நலமா? நான் இங்கு ஹாஸ்டலில் நன்றாக படிக்கிறேன். சென்ற மாதத் தேர்வில் நிறைய மார்க் வாங்கினேன். எங்க ‘கனகா மிஸ்’ கூட என்னை ரொம்ப…
மேலும் படிக்க ஹாஸ்டல் மாணவி அம்மாவுக்கு எழுதிய வேதனைக் கடிதம்தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறு
தமிழ்நாடு: விருதுநகர் அருகே உள்ளது மண்மலை மேடு என்னும் சூலக்கரை (மேடு) கிராமம். அந்தச் சிற்றூரில் கருப்பசாமி – வள்ளியம்மை இணையருக்கு, ஆயிரத்து எண்ணுற்று தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு சனவரித் திங்கள் இருப்பத்தாறாம் நாள்…
மேலும் படிக்க தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர் துறந்த மாமனிதர் வரலாறுஇந்த நட்புக்கு ஈடுயிணை உலகில் எதுவும் இல்லை
சங்கத் தமிழ் வளர்ந்த பாண்டிய நாட்டில் ‘பிசிர்’ என்ற ஊரில், ‘ஆந்தையார்’ என்னும் அருந்தமிழ்ப் புலவர் வாழ்ந்தார். உண்மை ஞானமும் உயரிய ஒழுக்கமும் உடைய இவர், ஊரோடு இவர் பெயரையும் சேர்த்துப் பிசிராந்தையார் என்று…
மேலும் படிக்க இந்த நட்புக்கு ஈடுயிணை உலகில் எதுவும் இல்லை