கிளியோபாட்ரா-35 கிளியோபாட்ரா ஆண்டனி பதிலுக்கு பதில் விருந்து கிளியோபாட்ரா அளித்த விருந்தில் சொக்கிப்போனது ஆண்டனி மட்டுமல்ல; அந்த விருந்தில் பங்கேற்ற அவனது அத்தனை படைவீரர்களும்தான்! ஆம்… தான் மிதக்கும் வசந்த மாளிகையில் வைத்த விருந்தில்…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-35 ஆண்டனி பதிலுக்கு பதில் பிரமாண்ட விருந்துTag: ஆண்டனி
கிளியோபாட்ரா-34 ஆண்டனியை தடுமாற வைத்த கப்பல் விருந்து
கிளியோபாட்ரா-34 ஆண்டனியை தடுமாற வைத்த கப்பல் விருந்து டார்சஸ் நகருக்கு வந்த கிளியோபாட்ராவை உற்சாகமாக வரவேற்றான் ஆண்டனி. அவளுக்காக தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தான். அந்த விருந்தில் பங்கேற்றவாறே இருவரும் இனிமையாக உரையாடினர். “கிளியோபாட்ரா..!…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-34 ஆண்டனியை தடுமாற வைத்த கப்பல் விருந்துகிளியோபாட்ரா-33 புதிய சீஸராக மாறிய ஆண்டனி
கிளியோபாட்ரா-33 புதிய சீஸராக மாறிய ஆண்டனி தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ரோமானியப் பேரரசராக முடிசூட வேண்டும் என்றும் ஆசைப்பட்ட ஆண்டனி, பெரும் படையைத் திரட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான். அவனது ஆவேச…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-33 புதிய சீஸராக மாறிய ஆண்டனிகிளியோபாட்ரா-32 அகஸ்டஸ், ஆண்டனி, லெப்பிடஸ் மூவர் கூட்டணி
கிளியோபாட்ரா-32 அகஸ்டஸ், ஆண்டனி, லெப்பிடஸ் மூவர் கூட்டணி உதயம் கி.மு.44-ல் ரோமாபுரியின் செனட் சபையில் ஜூலியஸ் சீஸரைக் கொலை செய்த சதிகாரர்கள் காஷியஸ், புரூட்டஸ் ஆகியோரின் தற்கொலையும், அவர்களது படையின் தோல்வியும் ரோமாபுரியில் மீண்டும்…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-32 அகஸ்டஸ், ஆண்டனி, லெப்பிடஸ் மூவர் கூட்டணிகிளியோபாட்ரா-30 தவறான முடிவு இரு உயிர்கள் பலி
தவறான முடிவு இரு உயிர்கள் பறிபோனது ரோமானிய அரசியலில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் ஆட்சியைக் கைப்பற்ற மறைமுகமாகக் காய்களை நகர்த்தினான் புரூட்டஸ். ஜூலியஸ் சீஸரைக் கொலை செய்தபோது தன்னுடன் கை கோர்த்த காஷியஸ் உள்ளிட்டவர்களுடன்…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-30 தவறான முடிவு இரு உயிர்கள் பலிகிளியோபாட்ரா-29 அகஸ்டஸ் சீஸர் மூவர் கூட்டணி ஏற்பாடு
அகஸ்டஸ் சீஸர் மூவர் கூட்டணிக்கு ஏற்பாடு ஜூலியஸ் சீஸரின் மரணம் ரோமாபுரியை அல்லோல கல்லோலப்படச் செய்தது. ரோமாபுரியின் அடுத்த அதிபதி யார் என்பது ரகசியமாகவே இருந்தது. ரோமானிய அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் இறந்து…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-29 அகஸ்டஸ் சீஸர் மூவர் கூட்டணி ஏற்பாடுகிளியோபாட்ரா – 28 சீஸர் கொலைக்கு நியாயம் கேட்ட ஆண்டனி!
கிளியோபாட்ரா-28 சீஸர் கொலைக்கு நியாயம் கேட்ட ஆண்டனி! ஜூலியஸ் சீஸர், செனட் சபையில் கொலை செய்யப்பட்டதை அறிந்த கிளியோபாட்ரா தரையில் விழுந்த கண்ணாடி போல மனம் நொறுங்கிப் போனாள். “அய்யோ சீஸர்..! என்னருமை காதலனாக…
மேலும் படிக்க கிளியோபாட்ரா – 28 சீஸர் கொலைக்கு நியாயம் கேட்ட ஆண்டனி!கிளியோபாட்ரா-27 விதி வென்றது; சீஸர் கொலை செய்யப்பட்டார்
கிளியோபாட்ரா-27 விதி வென்றது சீஸர் கொலை செய்யப்பட்டார்ர் சதிகாரர்களை நண்பர்கள் என்று நம்பிக்கொண்டு அரண்மனையில் இருந்து செனட் சபைக்கு குதிரை வண்டியில் புறப்பட்டார் ஜூலியஸ் சீஸர். அவர், இன்று மணிமுடி தரிக்கப்போகிறார் என்ற தகவல்…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-27 விதி வென்றது; சீஸர் கொலை செய்யப்பட்டார்கிளியோபாட்ரா-26 சதிகாரர்களின் வலையில் சிக்கிய சீசர்
கிளியோபாட்ரா-26 சதிகாரர்களின் வலையில் சிக்கிய சீசர் காலை 8 மணி இருக்கும். சதிகாரர்களுள் ஒருவனும், செனட்டருமான டெசியஸ், ஜூலியஸ் சீஸரின் அரண்மனைக்குள் வேகமாக நுழைந்தான். நேராக சீஸரை சந்தித்தவன், அவரை வணங்கி நின்றான். “என்ன…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-26 சதிகாரர்களின் வலையில் சிக்கிய சீசர்கிளியோபாட்ரா-21 ஆண்டனியின் போதை தந்த பார்வை
கிளியோபாட்ரா-21 ஆண்டனியின் போதை தந்த பார்வை ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிக் கிடப்பதையும், ரோமாபுரிக்கு தான் பேரரசராகி, கிளியோபாட்ராவை அரசியாக்க அவர் போட்டிருந்த தொலைநோக்குத் திட்டத்தையும் நன்றாகவே அறிந்திருந்தனர், அவருடன் நெருங்கி நட்பு…
மேலும் படிக்க கிளியோபாட்ரா-21 ஆண்டனியின் போதை தந்த பார்வை