ஆயிரம் மின்னல் பூத்ததுபோல் பளிச்சிடும் ‘வினோ கண்ணா..!’ அப்பாவின் குரல் வாசலில் கேட்க வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த வினோத் ஆவலாய்த் திரும்பி பார்த்தான். அப்பாதான் ஸ்கூட்டரில் இருந்து இறங்கினார். அம்மா சமையலறையில் இருந்தாள். அப்பாவைப் பார்த்ததும்…
மேலும் படிக்க அம்மா அறிந்திராத குழந்தையின் உண்மையான பிஞ்சு மனசுAuthor: ரவிபாரதி
ஆசிரியர் பற்றி...
எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்பட இயக்குனர் என்று பல தளங்களில் இயங்குபவர். குழந்தைகள் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய 'இனிய மாணவனே இனி நீதான் நம்பர் 1' என்ற புத்தகம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றது.
ஹாஸ்டல் மாணவி அம்மாவுக்கு எழுதிய வேதனைக் கடிதம்
அன்புள்ள அம்மா, நான் இங்கு நலம்? நீங்கள் அப்பா நலமா? நான் இங்கு ஹாஸ்டலில் நன்றாக படிக்கிறேன். சென்ற மாதத் தேர்வில் நிறைய மார்க் வாங்கினேன். எங்க ‘கனகா மிஸ்’ கூட என்னை ரொம்ப…
மேலும் படிக்க ஹாஸ்டல் மாணவி அம்மாவுக்கு எழுதிய வேதனைக் கடிதம்