Thiruvithankodu Church

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்துவ தேவாலயம்

மலையாள நாட்டில் பாலையூரில் ஒரு கிறித்தவக் குடும்பத்தாரால் பாதுகாக்கப்பட்ட மிகப் பழமையான ஓலைச் சுவடியிலிருந்து புனிதர் தோமையார் கொடுங்கல்லூரில் வந்து இறங்கிய ஆறு மாதங்களில் அப்பகுதியைச் சார்ந்த அரச குமாரனையும், ஏற்கெனவே அப்பகுதியில் வாழ்ந்த 40 யூதர்களையும், 400 இந்துக்களையும்

மேலும் படிக்க தமிழகத்தில் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்துவ தேவாலயம்
Udayagiri Fort Church

உதயகிரிக் கோட்டை: நெறி தவறிய சேரனுக்கு சோழனின் பதில்

சேரர் வழிவந்த வேணாட்டு மன்னர்களின் தலைநகர் பத்மநாபபுரம். அதனை அடுத்து காணப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க உதயகிரிக் கோட்டை.  வேணாட்டு மன்னர்களின் போர்த்திறனுக்கும், அரன் வலிமைக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இக்கோட்டை 260 அடி உயரமான…

மேலும் படிக்க உதயகிரிக் கோட்டை: நெறி தவறிய சேரனுக்கு சோழனின் பதில்
Vattakottai Fort

கன்னியாகுமரி வட்டக்கோட்டை பற்றி யாரும் அறியாத வரலாறு

இலங்கையிலிருந்து மேற்கே 60 கல் தொலைவில் தமிழகம் உள்ளது. இது செல்வச் செழிப்பும், பண்பாடும் மிக்க நாடு. இதனைப் பல மன்னர்கள் ஆண்டு வருகிறார்கள். இவர்களில் தலைசிறந்தவன் செந்தூர்ப் பாண்டியன் என்பவன்

மேலும் படிக்க கன்னியாகுமரி வட்டக்கோட்டை பற்றி யாரும் அறியாத வரலாறு
சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம்

ஓர் ஆய்வாளனின் பாதை-3 கன்னியாகுமரி கோயில்கள்

ஒரு சிறப்பு நிருபர் வங்கிக்கு காசோலை மாற்ற வருகை தந்தார். அவர் நாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தைப் பற்றி எழுதுவதற்காக இங்கு வந்தார். அதன் வரலாறு குழப்பமாக இருந்ததால் அதுபற்றி எழுத முடியவில்லை என்று வருத்தத்தோடு கிளை மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் மேலாளர் அறையின் உள்ளே நுழைந்தேன். மேலாளர் நிருபருக்கு என்னை ஒரு எழுத்தாளர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் படிக்க ஓர் ஆய்வாளனின் பாதை-3 கன்னியாகுமரி கோயில்கள்
Kanyakumari

குமரி மாவட்டம்: ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை – 1

நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அல்ல. வரலாற்று ஆசிரியரும் அல்ல. பள்ளியிலோ, கல்லூரியிலோ தமிழ்த்துறையில் அல்லது வரலாற்றுத் துறையில் நான் பணியாற்றியதில்லை. பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி எழுத்துப்பணிக்காக விருப்ப ஓய்வு பெற்றவன்.…

மேலும் படிக்க குமரி மாவட்டம்: ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை – 1